ஆண்டுகள் இரண்டு கடந்தாலும் உங்களின் நீங்கா நினைவுகள் என்றும் எங்களிடமே....
அன்னையாய் எப்போதும்
எங்களுக்கெல்லாமாய்
இன்னல்களகற்றி இயல் வாழ்வை
இங்கிதமாய் செப்பனிட்டாய்!
உயிர் உள்ளவரை உங்கள் நினைவு
இதயத்தின் ஆழத்திலிருந்து ஒருபோதும் எம்மை விட்டு நீங்காதே'
இதயத்தின் ஆழத்திலிருந்து ஒருபோதும் எம்மை விட்டு நீங்காதே'
-குடும்பத்தினர்-
மட்டக்களப்பு
மட்டக்களப்பு