ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திரு. தம்பியப்பா நாகமணி ( ஒய்வு பெற்ற தாதிய உத்தியோகத்தர் ) 2021.08.25 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்
அன்னாரின் பூதவுடல் 2021.08.26 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து நல்லடக்கத்திற்காக ஆரையம்பதி பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
தகவல்
குடும்பத்தினர்
காளி கோவில் வீதி
ஆரையம்பதி -01
0652245375
தகவல்
குடும்பத்தினர்
காளி கோவில் வீதி
ஆரையம்பதி -01
0652245375