Friday, August 27, 2021

31ஆம் நாள் நினைவஞ்சலி : அமரர்.திரு.வைத்திலிங்கம் நாகரெத்தினம்

 


அமரர்.திரு.வைத்திலிங்கம் நாகரெத்தினம் அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி கிரியைகள்  எதிர்வரும் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை  அன்று அன்னாரது இல்லத்தில் தற்கால  கட்டுப்பாட்டு சூழ்நிலைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ளது  
என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு
அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் 

 - நீங்காத நினைவுகளுடன் குடும்பத்தினர் - 


Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka