அமரர்.திரு.வைத்திலிங்கம் நாகரெத்தினம் அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலி கிரியைகள் எதிர்வரும் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் தற்கால கட்டுப்பாட்டு சூழ்நிலைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு
அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்
- நீங்காத நினைவுகளுடன் குடும்பத்தினர் -