Tuesday, August 22, 2023

அமரர் ஜோசப் நவரெட்ணம் : இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

 



ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அகலுமா நெஞ்சை விட்டு உங்கள் நினைவுகள்  அப்புச்சி .
நாம் செய்த தவங்கள் பயனற்று போனதேனோ . 

பாசத்தின் உறைவிடமே  பண்பின் ஒளிவிளக்கே கூடியிருந்த எம்மை எல்லாம் கைவிட்டு சென்றதேனோ அப்புச்சி எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு விட்டு நிம்மதியாக இறைபாதம் சென்றது ஏனோ  அப்புச்சி 

அன்பினால் பண்பினால் எங்கள் உள்ளங்களில் குடியிருக்கும் அப்புச்சி வருடங்கள் மாதங்கள் , நாட்கள் செல்ல செல்ல உங்களுடன் கழித்த நாளிது , உங்கள் அருகில் அமர்ந்த நிமிடம் இது என நினைத்து நினைத்து வாடுகின்றோம் . 
எங்கள் அன்பு  அப்புச்சிக்கு எமது கண்ணீர் துளிகளை  காணிக்கையாக்கி என்றென்றும் உங்கள் நினைவுகளுடன் பரிதவிக்கும் 
மனைவி , பிள்ளைகள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள் 
தகவல் - குடும்பத்தினர் 

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka