இல: 12, நேச ஒழுங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி ராசமணி முத்துலிங்கம் தனது 57 ஆவது வயதில் இன்று (16) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார்.
அன்னார் ஓய்வு பெற்ற கணக்காளர் பி. முத்துலிங்கத்தின் அன்பு மனைவியும், நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் பிள்ளைகளின் அன்புத் தாயாருமாவார்.
கடந்த ஒரு மாத காலமாக கொழும்பு, கல்முனை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிட்சை பெற்று வந்த நிலையில் சிகிட்சை பலனிறிக் மரணமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்று அன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளிங்காடு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு 065 2226063 மற்றும் 0776661607
Mrs. Rasamani Muthulimgam passed away
Mrs. Rasaluxmi Muthulimgam - 57 – years old loving Wife of P. Muthulingam ( Retired Accountant) and mother of four male and one female of No. 12, Love Lane, Batticaloa passed away at Batticaloa Teaching Hospital Today (16).
After a prolong illness she passed away. The interment will take place at Kalliyankadu, Batticaloa cemetery on Sunday 19th November 2017 at 10.00 A.M.
Contact - Resi- 0652226063, Mobile 0776661607.