மட்டக்களப்பு ஆரையம்பதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை அவர்கள் 16.01.2025 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்லம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும் காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும் தேவமனோகரி (வைத்தியர், லண்டன்) ஜெயசீலன் (பொறியியலாளர், ஆஸ்ட்ரேலியா), சந்திரிகா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), சாந்திகுமார் (இந்தியா), யாழினி (வைத்தியர், அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியை திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப 10.00 மணி அளவில் ஆரையம்பதி பொது மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.


_page-0001.jpg)
_page-0002.jpg)






.jpeg)


